Page 5 of 19
கை உயர்த்தி எழுந்து நின்றவளை கண்டதும் “ஐயோ இவளா ?? “ என மகிழன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்... அவன் நரம்புகள் புடைத்தன.. அவள் பேசிய பேச்சுக்கள் கண் முன்னே வந்து அவனை பார்த்து எள்ளி நகையாடின...
அவளை கண்டதும் கை முஷ்டி இருக உள்ளுக்குள் பல்லை கடித்தான்..ஆனாலும் அதை வெளி காட்டி கொள்ளாமல் அவள் பார்க்கும் பொழுது மட்டும் எரித்து விடும் பார்வை பார்த்தான்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
முடித்ததும்
“இந்த ஆபிஸ் மேல் உனக்கு இருக்கிற அக்கறையை நினைச்சு பெருமையா இருக்கு சந்தியா.. உன்னை மாதிரி எல்லாரும் இருந்தால் சீக்கிரம் முன்னுக்கு வந்திடலாம்.. “ என்று புகழ்ந்து