Page 20 of 29
என கத்த அதைக்கேட்டு சின்னதம்பி சோகமானான்
”என்னடா சோகமாயிட்ட”
”உனக்கு இப்படியொரு அநியாயம் நடக்குதே, அதை நினைச்சி சோகமாயிட்டேன் அண்ணி கொஞ்சம் மனசு இறங்கினா நல்லாயிருக்குமே”
”சரி விடு என்ன செய்றது”
”நீயும் சோகமாதானே இருக்க என்னால உன் கவலையை வேதனையை புரிஞ்சிக்க முடியுதுண்ணா” என சொல்லியபடி ... ”பால்” என்றாள் அமைதியாக அதைக்கேட்டு வியந்தான் ரங்கன் ”என்னது பாலா ஆனா நீ டீயோ காபியோதானே தருவ” என கேட்க அதற்கு சின்னதம்பியோ
This story is now available on Chillzee KiMo.
...