Page 2 of 21
கொண்டு ஹிந்தியில் ஏதோ சொன்னார். மஞ்சரிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆதவ் இவளை காட்டி அவர்களிடம் ஏதோ சொல்வதும் பின் அவர் பதிலுக்கு இவளை பார்த்து புன்னகைத்தவர் இருவரின் கன்னங்களையும் கிள்ளி முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு மேலே சென்றார்.
"அவர் எங்க அம்மாவுடைய அத்தை. என்கிட்டே சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டியானு கோவப்பட்டாங்க. அப்பறம் நீ ரொம்ப அழகா இருக்க, நல்ல ஜோடின்னு சொன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன மங்களம் பாட்டி கேட்க, "இங்க தான் இருந்தாருங்க பாட்டி" என்று கண்களால் அங்கே அலசியபடி பதில் சொன்னாள் மஞ்சரி.
"சரிம்மா நீ உக்காந்து பேசிட்டு இரு. நான் அவனை போயி கூட்டிட்டு வரேன்" என்றவர்