Page 9 of 21
சுற்றி இருந்த சுவர்களில் எல்லாம் வெள்ளம் வடிவதை போல கண்ணாடி கொண்டு அலங்கரித்திருந்தார்கள். அங்கே ஓரமாக இருந்த இருக்கையில் அவளை அமர சொன்னவன் அவளுக்கு எதிரே சென்று அமர்ந்தான். பின் சர்வரிடம் இரண்டு ஐஸ் கிரீம் பெயர்களை சொல்லிவிட்டு கைகளை டேபிள் மேல் ஊன்றி அவளை நோக்கி அமர்ந்தான். அவள் அந்த இடத்தை பார்வையால் சுற்றிக்கொண்டிருந்தாள்.
சின்ன குழந்தை போல வேடிக்கை பார்த்து கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லாம் அவள் ஒருவள் அங்கு வரும்வரை.
ராஜசேகரிடம் பேசி கொண்டிருந்த ஆதவ் அதை அணைத்து விட்டு நிமிரவும் "ஹேய்ய்ய்ய ஆதவ் டார்லிங் வாட்ட சர்ப்ரைஸ்" என்றபடி ஒருவள் அவனை ஓடிவந்து கழுத்தில் கட்டி