Page 13 of 21
"என்ன மஞ்சரி அங்க எல்லாரும் உனக்காக வெயிட்டிங். நீ என்ன பண்ணிட்டு இருந்த?" -ஆதவ்
"இல்லை நான் இந்த செப்பல் போட்டு நடந்து பழகிட்டு இருந்தேன். நான் நீங்க கதவை தட்டும் போதுஅந்த மூலைல இருந்தேனா அதான் இங்க வர ரெண்டு நிமிஷம் ஆச்சு" மஞ்சரி சொல்ல இவனுக்கு சிரிப்பை அடக்குவது பெரும்பாடாகி போனது.
"சரி வா. நானே சொல்லி தரேன்" என்றவன் அவளையும் அழைத்து கொண்டு அந்த செப்பல
...
This story is now available on Chillzee KiMo.
...
பாடிட்டு இருக்கீங்களா? " ஆர்த்தியின் குரல் கேட்க அடித்து பிடித்து கொண்டு அவனிடம் இருந்து விலகி நின்றாள் மஞ்சரி.
"இல்லை இல்லை நான் கீழ விழப்போனேன் அதான் பிடிச்சாங்க, டூயட் எல்லாம் இல்லை"