Page 15 of 21
கண்டு கொள்ளாமல் அந்த புறமாக திரும்பி நிற்க, இவளுக்கு மனம் வலித்தது.
"சே நான் வலிக்குதுன்னு சொல்லிக்கூட என்னனு கேக்கல. அவருக்கு இப்போ இந்த செருப்பை போட்டுட்டு நான் டிங்கு டிங்குனு நடக்கணும். அதுதான் முக்கியம்" என்று எண்ணியவன் அந்த செருப்பை அணிந்து கொண்டு அவள் பாட்டிற்கு மெதுவாக ஓரொரு எட்டாக எடுத்து வைத்து முன்னே செல்ல, இங்கே ஆதவ்வின் கோபம் தணிந்த பாடில்லை.
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
செல்ல மஞ்சரி அவர்களிடம் நின்றாள். எங்கே ஆர்த்தி ஏதாவது சொல்லியிருப்பாளோ என அவளுக்கு சங்கோஜமாக இருந்தது. ஆனால் அவர்கள் அதை பற்றி எதுவும் பேசாமல் இருக்கவும் சற்றே அவள் மனம் அமைதியானது.