Page 18 of 21
பார்த்தாள். தூக்கத்தில் கூட அவன் கோவமாக இருப்பது போல இருந்தது.
"ஏங்க " - மஞ்சரியின் அழைப்பு அவன் காதில் கூட விழுந்திருக்காது. அவ்வளவு மெதுவாக அழைத்தாள்.
"ஏங்க, மணி ஆறாச்சு எழுந்திருங்க." ம்ம்க்கும் அவன் எழுவதாக தெரியவில்லை.
"மாமா எழுந்திருங்க" இம்முறை சற்று உரக்க வந்தது அவள் குரல். அவன் சற்றே அவள்புறமாக திரும்பி படுத்தான்.
"ஐயோ என்ன இப்படி த
...
This story is now available on Chillzee KiMo.
...
சரம்...அப்பறம் நைட் நல்லா தூங்குனியா?" -ஆதவ்
"ஹான் தூங்குனேன்." -மஞ்சரி
"இல்லையே கண்ணெல்லாம் ரெட்டிஷா இருக்கு. தூங்கலையா?" -ஆதவ் ஏதோ குழந்தையிடம் கேட்பதை போல கேட்டான்.