Page 3 of 29
அதற்கு மேல் அவரால் அக்குடும்பத்தாரை எதிர்த்து மகளை வீட்டுக்கு அழைக்கவோ, சீர் செய்யவோ முடியவில்லை. பெரியவர்களின் பேச்சே அவ்வீட்டில் செல்லுபடியாகும், அதில் நம்பியப்பன்நம்பி பேச்சிற்கு மறுவார்த்தை யாராலும் கூற முடியாது அப்படி ஒரு மதிப்பும் மரியாதையும் கூடவே அவர்மீது பயமும் உண்டு அனைவருக்கும்
ஆனாலும் சத்யவதி தனது முயற்சியை வழக்கம்
...
This story is now available on Chillzee KiMo.
...
. அதைதான் பார்த்துக்கிட்டே இருக்கேன் ராவுக்குள்ள இதை முடிச்சாதான் உண்டு இல்லை செந்தில்மாறன் வானத்துக்கும் பூமிக்குமா குதிப்பான்”
”ஒரு விசயம் பேசனும்”