Page 8 of 9
நீயே என் ஜீவனடி…
ஒருமுறை பிறந்தேன்
ஒருமுறை பிறந்தேன்
உனக்கென உயிரையும்
நான் கொடுப்பேன்..
மனதில் உன்னை
சுமப்பதினாலே
மரணத்தை தாண்டி
வாழ்ந்திருப்பேன்…
என் கண்ணில் வைத்தே
காட்சிகளை பார்ப்பேன்…
ஒரு நிமிடம் உனைமறக்க
முயன்றதிலே தோற்றேன்…
நீயே என் இதயமடி..
நீயே என் ஜீவனடி…
உந்தன் நெற்றி மீதிலே
துளி வேர்வை வரலாகுமா…
சின்னதாக நீயும்தான் முகம்
சுளித்தால் மனம் தாங்குமா…
உன் கண்ணிலே துளி நீரையும்
நான் சிந்தவும் விடமாட்டேன்…
உன் நிழலையும் தரை மீதிலே
நடமாடவும் விடமாட்டேன்…
ஒரே உடல்…
ஒரே உயிர்…
ஒரே மனம்…
நினைக்கையில் இனிக்கிறதே…
காற்றுவீசும் மாலையில்
கடற்கரையில் நடைபோடனும்…