(Reading time: 15 - 29 minutes)
Pottu vaitha oru vatta nila

டுத்த நாளும் அப்படியே செல்ல... அதற்கு மறுநாள் ஆபிசில் இருந்து வீட்டிற்கே சென்றாள் மஞ்சு...

ஆனால், வினோதினியுடன் பேசக் கூட கீழே வராமல் அறைக்குள்ளேயே இருந்தாள்...

ஒன்பதரை மணியளவில் அங்கே வந்த மனோஜின் முகம் அவளைக் கண்டு மலர்ந்தது...

“மஞ்சு... வந்துட்டீயா!! தேங்க்ஸ்ம்மா... ஐ மிஸ்ட் யூ சோ மச்...”

...
This story is now available on Chillzee KiMo.
...

“தெரியும்”

அவள் ஒரே வார்த்தையில் சொன்ன பதில் அவனுக்கு தயக்கத்தை கொடுத்தது...

“மஞ்சு... சாரி...”

“நான் தான் சொல்லிட்டேனே உங்க சாரி எனக்கு வேண்டாம்னு... நான் இங்கே இருந்தா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.