(Reading time: 10 - 20 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 09 - ராசு

குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்ட நிலையில் திலகவதி பிழைத்து வந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டான் ராமநாதன்.

ஒரு வழியாக திலகவதிக்குக் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை. பிறந்த குழந்தையும் உயிருடன் இருந்ததால் உடனே அதைக் காப்பாற்ற முனைந்தனர் மருத்துவர்கள். யாரிடமும் குழந்தையைக் காட்டவில்லை. உடனே குழந்தைக்கான சிகிச்சையை மேற்கொண்டுவிட்டனர். ராமநாதன் குழந்தையைப் பார்க்க முயலவில்லை. திலகவதியைக் காணத்தான் ஓடினான்.

அங்கே அரைகுறை மயக்கத்தில் இருந்த திலகவதியின் கையைப் பிடித்துக்

...
This story is now available on Chillzee KiMo.
...

ணர்ச்சி அதிகமானது. அவளுக்கு தாயாக இருப்பேன் என்று சொல்லிவிட்டு இப்போது தனக்கு ஒரு குழந்தை பிறந்ததும் அவளை விட்டு ஒதுங்கியிருப்பது அவளது குற்ற உணர்ச்சியை அதிகப்படுத்தியது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.