Page 3 of 5
அதிகமானது. திலகவதி எந்நேரமும் அவனையே கவனிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான்.
வேறு யாரிடமும் செல்வதற்கு மறுத்தான். வயிற்றுக்குழந்தையோடு அவனையும் அவள் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அலைந்தாள்.
திடீரென்று அவள் மடியில் வந்து விழுவான். குழந்தை என்பதால் கோபத்தைக் காட்ட முடியவில்லை. ராமநாதன் சொன்னாலும் அவன் கே ... கொண்டனர்
This story is now available on Chillzee KiMo.
...
இளங்கனியன் தாயைத் தேடுவதை விட சகோதரியைத்தான் தேடினான்.
அவளுடன்தான் படுத்துக் கொள்வான். வளர வளர அவர்களின் பாசம் அதிகமானது. அவள் திருமண