Page 2 of 5
ராமநாதன் அவளை சமாதானப்படுத்தினான். இந்த மாதிரி நேரத்தில் அவள் மனதில் குழப்பம் வந்துவிட்டால் அது அவளுக்கும் சரிவராது. குழந்தையையும் பாதிக்கலாம் என்ற கவலை. ஏற்கனவே குழந்தை குறைமாதத்தில் பிறந்துவிட்ட கவலை வேறு.
குழந்தைக்கு இளவரசன் என்று அவள் பெயரிட்டதிலிருந்தே அவள் மேல் இருந்த அன்பு அதிகமானது.
அவள் பெரிய பணக்காரியாக இருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ழ்ந்து போயினர்.
முதல் முறை ஆனது போல் இப்போது ஆகிவிடக் கூடாது என்று மிகவும் கவனமாக இருந்தனர்.
ஆனால் இளவரசனை சமாளிப்பதுதான் மிகவும் சிரமமாக இருந்தது. அவனது பிடிவாதம்