Page 4 of 5
வயதை எட்டினாள்.
ராமநாதனின் தங்கை மகனும், இளவரசியின் அண்ணன் மகனுமான வீராச்சாமிக்கு கண்மணியை பெண் கேட்டு வந்தனர்.
ராமநாதனும் ஒத்துக் கொண்டான்.
திலகவதிக்குத்தான் மகளை இன்னும் பெரிய இடத்தில் கொடுக்கலாம் என்ற எண்ணம் இருந்தது.
ஆனால் ராமநாதன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. கண்மணிக்கு அவர்கள் சொத்தில் பங்கு கேட்கும் உரிமை இல்லை என்ற ... டம் கொடுத்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
அவள் அப்படிச் செய்ததும் நல்லதாகப் போயிற்று. அவளுடைய கணவன் வீராச்சாமி அவள் பணக்காரி என்று மட்டுமே திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருக்கிறான்.