Page 28 of 30
காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும்
அங்கம் தாளாமல் துள்ளும்
என்னைக் கேட்காமல் ஓடும்
இதயம் உன்னோடு கூடும்
விரகமே ஓ நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப் போகும்
பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா... வ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“இதுவே அதிகம்னு நினைக்கிறேன் ஏதோ நீங்க சொன்னீங்கன்னு எடுத்தேன்”
”சரி பரவாயில்லை இன்னும் 2 எடுத்துக்கோ”
”ஏன்”