(Reading time: 49 - 97 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

மிர்ணாளினியும் இருந்தார்கள் மறுநாள் காலையில் மிர்ணாளினி  வீட்டிற்கு சென்றபின்பு ரங்கன் டிஸ்சார்ஜ் ஆகி சின்னதம்பியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.

ஆஸ்பிட்டல் விட்டு வந்த பின்பு வீட்டில் இருந்த அனைவரும் ரங்கனை நன்றாக பார்த்துக் கொண்டார்கள் நல்ல உணவு, ஓய்வு அவனை எந்த வேலையும் செய்ய விடாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்கள்.

இதில் ரங்

...
This story is now available on Chillzee KiMo.
...

span>”

எங்க ரூமுக்கா

இல்லை துணிக்கடைக்கு

நீயே போய் கூப்பிடறது

நான் கூப்பிட்டு அவள் வரலைன்னா

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.