Page 14 of 16
கதிரவனும் தனது திருமணம் ஏற்பாடுகள் மற்றும் செங்கோடனின் பேச்சைக் கேட்டு தஞ்சாவூர்க்கு சென்றவன் அங்கேயே வீடு எடுத்து தங்கியும் விட்டான். கதிரவன் இல்லாத காரணத்தால் இளங்கோவிற்கு நிம்மதியாக இருந்தது.
விடுமுறை நாட்கள் விசேஷ நாட்கள் வந்தால் போதும் இளங்கோவும் கயலும் கோயிலில் சந்திப்பதை வழக்கமாக்கி கொண்டார்கள். 10 நிமிடம் 5 நிமிடம் சில சமயம் ... க் வரட்டும் பார்க்கறேன் முன்ன விட மார்க் குறைஞ்சது அப்புறம் அப்பாகிட்ட உன்னைப் பத்தி சொல்லிடுவேன்
This story is now available on Chillzee KiMo.
...
”கண்டிப்பா சொல்லுங்க ஆனா அதுக்கு அவசியம் இருக்காது நான் நல்லாதான்