Page 15 of 16
எழுதியிருக்கேன்”
“நீ சரி அந்த பொண்ணு எப்படி எழுதியிருக்கா”
”நல்லா எழுதியிருக்காளாம் சொன்னா”
”பார்க்கலாம் ஆமா இப்பவும் அவள்கூட பழகறியா என்ன”
”ஆமாம்ணா”
”என்னடா பயமே இல்லாம தைரியமா சொல்ற”
”இதுல பயப்பட என்ன இருக்கு, நான் எந்த தப்பான காரியத்தையும் செய்யலையே அண் ... /span>” என கேட்க ”அவளை நான் தினமும் பார்க்கறேன் யாருக்கும் அது தெரியாது அப்பாகிட்ட அவள் ட்யூசனுக்கு வரலை பரவாயில்லை ஆனாலும் கோயில்ல பார்ப்பேன் அண்ணா”
This story is now available on Chillzee KiMo.
...