Page 11 of 16
மற்றும் கயலை அழைத்துக் கொண்டு கிளம்பிச் சென்றுவிட அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த இளங்கோ அமைதியாக அழுதுக் கொண்டிருந்த காயத்ரியைப் பார்த்தான்
”காயத்ரி அழாத” என்றான் அக்கறையாக அதற்கு அவளோ அவனை ஏறிட்டுப் பார்த்தாள்
”கயல் போறாளே உனக்கு கஷ்டமாயில்லையா”
”எனக்கு அவள் மேல நம்பிக்கையிருக்கு, எனக்கா ... களாலேயே நன்றி சொல்லி தலையை மட்டும் ஆட்டிவிட்டு யாரிடமும் எதுவும் பேசாமல் மகளை அழைத்துக் கொண்டு வெளியேறினார்
This story is now available on Chillzee KiMo.
...
ஆறுமுகமோ மகளும் மனைவியும் தன்னை ஒதுக்கிவிட்டதுக்கு தானே ஒரு காரணம் என