(Reading time: 16 - 31 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

இருக்கீங்க” என்று யோசித்தவளை அலைபேசி அழைத்தது ....வேலை நிமித்தமாக வந்த அழைப்பை ஏற்று வாசல் சென்று பேச தொடங்கியவள் ..அதை முடித்து உள்ளே வந்த போது வினோ இரவு உணவை தொடங்கியிருந்தாள் ...

"வா மா ...நீயும் சாப்பிடு” என்று பொன்னியையும் அமர வைத்து உணவு பரிமாற .. நீங்களும் சாப்பிடுங்க அத்தை என்று அவளையும் உண்ண வைத்தாள் பொன்னி ....வினோ சிறிது நேரம் படித்து விட்டு உறங்க செல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

தூங்கியிருப்பேன் ..”என்று அவன் முனக ...

“நம்பிட்டேன் ... என்னிக்கு இந்த எல்லா பொறுப்பையும் பொன்னி கையில எடுக்கிறாளோ அன்னிக்கு கேளு ... நீ ஏன் தேவையில்லாம முழிச்சிட்டு இருக்கேன்னு” என்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.