Page 10 of 22
“ஒரு வேளை... இந்த மித்ராவுடன் உல்லாசமாக இருப்பதால் தான் நான் வேண்டாதவளாகி விட்டேனா? ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று சொல்வாங்களே... அந்த மாதிரி அறுபது நாளில் என் மீது இருந்த ஆசையும் மோகமும் விலகி விட்டதா?
அப்படி என்றால் என்னை நாடியது வெறும் ஆசைக்காகத்தானா? காதலால் இல்லையா? அவன் என்னை காதலிக்க வில்லையா? வெறும் கண
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லை.. அதனால் அவர் பார்வையில் இருந்து தப்பித்து தோட்டத்திற்கு சென்று விட்டாள்..
காபியை பருகியபடி தன் அலைபேசியை எடுத்து பார்க்க, கை தானாக மித்ரா மெசேஜை திறந்தது..