(Reading time: 37 - 74 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

ஆனால் என்னவோ இருக்கு என்று  மட்டும் புரிந்தது..

“ஒரு வேளை மலரிடம் நான் கலந்த ஸ்லோ பாய்சன் வேலை செய்ய ஆரம்பித்து  விட்டதா? அதற்கான எபக்ட் தான் இதுவா? அப்படி மட்டும் இருந்து விட்டால் எவ்வளவு சந்தோஷமா இருக்கும்.. சீக்கிரம் நான் கலந்த விஷம் வேலை செய்யணும்.. அவர்கள் இரண்டு பேரும் பிரியணும்

அப்பதான் என் வசி என்னிடம் வருவான்..ஆமாம்... வரண

...
This story is now available on Chillzee KiMo.
...

றைக்கு திரும்பி இருந்தவன் அங்கு மலர் இன்னும் உறங்காமல் தனக்காக காத்து கொண்டிருப்பதை கண்டதும் திக் என்றது ஒரு நொடி..

ஒரு வாரமாக அவளை பார்க்காமல் தவித்த கண்கள் அவளை  கண்டதுமே அவளிடம் தாவி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.