Page 2 of 22
அவன் உடல் இறுக, உள்ளுக்குள் பல்லை கடித்தவாறு அசையாது படுத்திருந்தான்..
தன் கணவனின் மனதில் இருக்கும் கொதிப்பை அறியாமல் மலர் அவனை சீண்டி கொண்டிருந்தாள்.. அவள் அணைத்தும் அவன் எந்த ரெஸ்பான்ஸ் ம் செய்யாமல் போக, அவள் கையால் அவன் முகத்தில் கோலமிட, அவன் மீசையை பிடித்து செல்லமாக இழுக்க, பின் அவளுக்கு மிகவும் பிடித்த அவன் முரட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் கழித்து உறங்கி போனாள்..
மறுபக்கம் திரும்பி படுத்த வசிக்கும் பெரும் வேதனையாக இருந்தது.. அவளை ஒரு நாளும் அவள் மனம் நோக பேசியதில்லை.. இன்று அவளே நாடி வந்தும் அவள் கையை விலக்கவும்