Page 3 of 22
அவள் மனதில் அது வலித்திருக்கும் என புரிய, அது அவனுக்குமே வேதனையாக இருந்தது..
ஆனால் அதை விட வேதனை அவளிடமிருந்து வந்த வார்த்தையால் என்பதால் அடுத்த நொடி மனம் கசந்து வழிய, அவனுமே எதை எதையோ எண்ணிய படி நீண்ட நேரம் போராடி பின் உறங்கி போனான்...
மறுநாள் காலை கண் விழித்த பனிமலர் அவசரமாக தன் பக்கத்தில் பார்க்க படுக்கை காலியா
...
This story is now available on Chillzee KiMo.
...
சென்றனர்...
அன்று இரவும் வசி நீண்ட நேரம் கழித்தே திரும்பி வந்தான்.. அவன் வருகைக்காக காத்திருந்த மலர் மணி பன்னிரண்டை தாண்டியதும் கண்கள் சொக்க அப்படியே உறங்கி விட்டாள்...