தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 24 - பத்மினி
வசுந்தராவின் மனதில் இருந்த குழப்பத்தை நீக்கி, அவளுக்கு காதலை பற்றிய ஒரு தெளிவை கொடுத்த நிம்மதியில் தன் அறைக்கு வந்தாள் பனிமலர்...
“வசு சொன்ன மாதிரி சரியான நேரத்தில் அவள் பிரச்சனையை கண்டுபிடிச்சு அதுக்கு தீர்வும் கொடுத்தாச்சு.. இனிமேல் வசு நல்லா படிப்பா... “ என்ற நிம்மதியுடன் தன் அறைக்கு வந்தாள்..
உள்ளே வந்தவள் அங்கு கட்டிலில் உறங்கி கொண்டிருந்த தன் கணவனை கண்டதும் திகைத்து நின்றாள்.
“இவன் எப்பொழுது வந்தான்? அதுவும் வந்த உடனே தன்னைக் கூட அழைக்காமல் சாப்பிட்டு அதுக்குள்ள உறங்கி விட்டானா? அவ்வளவு நேரமா ஆகிடுச்சு? என்று மணியை பார்த்தவ
...
This story is now available on Chillzee KiMo.
...
துடித்தது அவன் உள்ளே.. ஆனால் சற்று முன் அவன் கண்டதும் வசுந்தரா அறையில் அவளின் பேச்சும் கொஞ்சம் இலக ஆரம்பித்தவனை, தன் மனைவியின் பக்கம் சாய இருந்தவனை தடுத்து நிறுத்தியது..