Page 4 of 22
அடுத்த நாள் காலையிலும் எழுந்து சீக்கிரமே சென்றுவிட்டான் வசி.. இரண்டாவது நாளும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர, பேசாமல் அவனிடமே அழைத்து கேட்டு விடலாம் என்று அன்று மதியம் அவன் எண்ணுக்கு அழைத்தாள்..
ஆனால் அவள் அழைப்பு ஏற்க படவில்லை.. மீண்டும் முயற்சிக்க, திரும்பவும் அதேதான்..
ஒரு வேளை பிசியாக இருக்கானோ? என்று எண்ணியவள் மீண்டும்
...
This story is now available on Chillzee KiMo.
...
க? “ என்று நலம் விசாரித்தாள் மலர்..
“ஹ்ம்ம் நான் சூப்பரா இருக்கேன் மலர்... அதுவும் இந்த நாலு நாட்களில் பயங்கர சந்தோஷமா இருக்கேன்.. “ என்றாள் மித்ரா சிரித்தவாறு..