Page 11 of 35
இருக்காப்பா” என சொல்ல அவரோ வியந்தார்
”அது யார்டா கயலு கூடப்படிச்ச பொண்ணா” என கேட்க அவன் தடுமாறினான்.
அவனது வீட்டிலேயே கயலுக்கும் தனக்கும் இடையே உள்ளதை அறியாத இருவர் வெங்கேடசனும் நளினியும்தான் அதனால் அவர்களை விடுத்து தன் தாத்தாவை பிடித்தான் இளங்கோ
”தாத்தா என்ன இது, 6 வருஷத்துல எல்லாமே மறந்துட் ... போறேன் இளங்கோவை போல என் கல்யாணத்தைப் பத்தி நானே முடிவெடுக்கிறேன்
This story is now available on Chillzee KiMo.
...
தாத்தா செங்கோடனோ தன் பேரனிடம்