Page 13 of 35
கன்னியாகுமரியில் இல்லை என்று மேற்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் விழித்தான் இளங்கோ. இதில் அவனைப் பார்க்க பலராமனும் சகாதேவனும் குடும்பத்தோடு வந்தார்கள். உற்சாகமாக வந்தவர்கள் சோகமாக இருந்த இளங்கோவைக்கண்டு அதிர்ந்தார்கள்
”இளங்கோ என்னடா இப்படியிருக்க, ஊருக்கு போகனும்னு சந்தோஷமா கிளம்பி வந்த இப்ப சோகமா இருக்க என்னாச்சி ஏதாவத ... வன்னு தெரிஞ்சிதான் நான் அப்பவே அவள் வேணாம்னு சொன்னேன் கேட்டியா நீ
This story is now available on Chillzee KiMo.
...