Page 11 of 16
“இதோ வரேன்...” என்று பதில் சொன்னவளுக்கு, இப்போது வந்திருப்பது யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது...
அந்த கேள்வியுடனே விசிட்டர்கள் வரும் பகுதிக்கு சென்றாள்.
“சினேகா...”
ஜோதி மற்றும் அக்ஷராவை அங்கே பார்த்து திகைத்துப் போனாள் சினேகா... அவர்களை அவள் அங்கே எதிர்பார்த்திருக்கவே இல்லை...
இன்று அவளுக்கு ‘எதிர்பாராதது’ எல்லாம் நடக்கும் நாள் போலும்!
...
This story is now available on Chillzee KiMo.
...
.. அவ சும்மா விளையாட்டுக்கு சொல்றா... நீ பெங்களூரு போகப் போறீயாமே...”
“ஆமாம் ஆன்ட்டி வர வியாழன் கிளம்புறேன்...”
“என்னது அக்ஷரா கல்யாணத்துக்கு நீ வரலையா? என்னம்மா இது?”