(Reading time: 15 - 30 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

செய்து கொண்டிருந்த காமாட்சியிடமும் அப்பத்தாவிடமும் கேட்டாள் மஞ்சரி.

"அம்மாடி, கிராம தேவதை அப்படிங்கறது எல்லா கிராமங்களுக்கும் முக்கியமானது. அந்த கிராம தேவதை தான் நம்ம ஊரை வெள்ளம், வறட்சி இதுல இருந்தெல்லாம் காப்பாத்தறதுனு ஒரு நம்பிக்கை. அப்படியாப்பட்ட கிராம தேவதைக்கு நம்ம நன்றி கடனா கொடுக்கறது தான் இந்த முளைப்பாரி. சுமங்கலி பொண்ணுங்க காப்பு நட்ட நாளுல இருபத்தொரு தான

...
This story is now available on Chillzee KiMo.
...

துருக்க, அதுவும் ஒரே மாசத்துல. உனக்கு இதெல்லாம் சிம்பிள் மேட்டர்" ஆதவ் சொல்ல, அவன் பேசியதை ஆவென பார்த்தாள் மஞ்சரி.

"மஞ்சு வாயுள்ள கொசு போகுது பாரு" அவளை அவன் கிண்டல் செய்ய, "மாமா எப்படி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.