Page 7 of 8
"உன்னை பாக்காம சாப்பிட முடியலை, நீ பக்கத்துல இல்லாம தூக்கம் வரல. அதான்" அவளின் முகத்தில் அவனின் விரல்கள் கோலம் போட தாபத்தோடு ஆதவ் சொல்லவும் "மாமா அப்பத்தா கீழ வெயிட் பண்றங்க, சுடுதண்ணி கொண்டு வரேன்" அவனிடம் இருந்து அவள் தள்ளி செல்ல முயல, அவனின் அணைப்பின் இறுக்கத்தில் அவளால் ஒரு துளி கூட அசைய முடியவில்லை.
அவள் அவனை பாவமாக பார்க்க, "மஞ்சு நீ சொன்னது உனக்கு ஞாபகம் இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் வைபவம் நடைபெற்றது. திருவிழாவை எடுத்து நடத்தும் கவுண்டர் குடும்ப ஆட்களுக்கு காப்பு கட்டினர் கோவில் பூசாரிகள்.
"அய்யா காப்பு கட்டியாச்சு. இனி பத்து நாளைக்கு நீங்க யாரும் ஊரு விட்டு போக