Page 8 of 8
கூடாதுங்க" பூசாரிகள் சொல்ல அனைவரும் சம்மதம் சொல்லி தலையசைத்தனர். இதனை அடுத்து முளைப்பாரியை மண்ணாலான பாலிகைகளில் மண்ணை இட்டு நீர் ஊற்றி அம்மனை வேண்டி கொண்டு மஞ்சரியை கொண்டு தானிய விதைகளை தூவ செய்தனர். பின்னர் அங்கிருந்த பெண்கள் கும்மி பாட்டு பாடி அந்த முளைப்பாரியை துவங்க அம்மனை மனதார வேண்டி கொண்டு பனை ஓலையால் ஆன கூடைகளால் அந்த முளைப்பாரியை சூரிய ஒளி படாமல் மூடி வைத்தாள் மஞ்
...
This story is now available on Chillzee KiMo.
...
ize: 14pt;">Go to Maattram thandhaval Nee Thaane story main page