Page 1 of 29
தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 06 - சசிரேகா
செந்தில்மாறன்நம்பி சொன்ன காதல் கவிதையை கேட்டபின்பு சீதாமகாலட்சுமியின் மனது அல்லாடியது, அலைபாய்ந்தது, மனம் மகிழ்ந்தது, ஆனால், அவளின் முகமோ வாட்டமாக இருந்தது.
தனது அறையில் படுக்கையில் படுத்துக் கொண்டே விட்டத்தில் செந்திலின் முகத்தை கற்பனையாக வரவழைத்து அதையே பார்த்து யோசித்துக் கொண்டிருந்தாள். எப்படி யோசித்தாலும் அவளின் மனதோ செந்திலை ஏற்றுக் கொள் என்று மட்டுமே சொல்லியது.
ஆனாலும், ஒரு தயக்கம், சந்தேகம், குழப்பம், அச்சம், கவலை என அனைத்தும் அவளை வாட்டியது< ... பிடித்துவிட்டது
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன மாமா வெட்கமா” என சொல்லி சிரிக்க அவனோ