Page 3 of 29
மார்கழி மாதத்தின் கடைசி நாட்களின் குளிர் அவர்களுக்கு இதமாக இருந்தது. சிறிது நேரம் மௌனம், அவளுக்குள் ஆழிப்பேரலையை போன்ற மகிழ்ச்சி, அவனுக்குள் காதல் சூறாவளியே இருந்தது சீதா தன் காதலுக்கு என்ன பதில் சொல்வாளோ என்று,
இதில் வானத்தில் ஒரு விமானம் வேறு சற்று மெல்லிய சப்தத்தை எழுப்பிக்கொண்டு பறந்து சென்றது. செந்தில் தன்னையறியாமல் ... னது பாடுபட்டது. ”மாமா நான் உங்க அக்கா பொண்ணாவே இருக்க ஆசைப்படறேன், அதுக்கு மேல எந்த உறவையும் உருவாக்க வேணாம்னு தோணுது மாமா” என்றாள் சீதா
This story is now available on Chillzee KiMo.
...