Page 2 of 29
”ஆமாம்”
”ஆனா எதுக்கு இந்த வெட்கம்”
”முதல் முறை ஒரு பொண்ணுகிட்ட காதல் கவிதை சொல்லியிருக்கேன், இதுவரைக்கும் நான் கவிதையே சொன்னதில்லை, எனக்குத் தெரியாது வராதுன்னு நினைச்சேன் ஆனா, உன்னைப் பார்த்த பின்னாடி எனக்கு எதெல்லாம் வராதுன்னு நினைச்சேனோ அதெல்லாம் வருது சீதா” என்றான் மென்மை ... பேச அவனிடம் எதுவும் இல்லை, அவனிடம் கேள்வி கேட்க அவளிடமும் எதுவும் இல்லை, இருவரிடமும் பலத்த மௌனம், நடுஇரவின் குளிர்காற்று அவர்களை வருடிச்சென்றது.
This story is now available on Chillzee KiMo.
...