Page 6 of 8
ஆகாஷ் பற்றி சுபாஷினியும் ஜோதியும் பேசியது சினேகாவின் காதிலும் விழுந்திருந்தது... நாளைக் காலை திருமணத்தை வைத்துக் கொண்டு இரவில் எங்கே சென்றான் என்ற கேள்வி அவளுக்குள்ளும் எழுந்தது...
ஜோதி சொன்னதுப் போல ஆகாஷ் கவனமாக தான் இருப்பான்... இருந்தாலும், அவனுடைய அம்மா சொன்னதுப் போல ஏன் இப்படி சொல்லாமல், கொள்ளாமல் இரவில் சென்றான்???
சுபாஷினி பற்றி யோசித்த உடனேயே, அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு ஃபைவ் மினிட்ஸ் தூங்கிட்டு வரேன்...” என்று சொல்லி விட்டு மீண்டும் தூங்க ஆயத்தமானாள்...
சினேகா அவளிடம், கெஞ்சி, கொஞ்சி ஒரு வழியாக படுகையில் இருந்து எழுந்திருக்க வைத்தாள்...