Page 26 of 31
தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே…
என்று அவனின் வசீகர குரலில் அவன் உருகி பாட, அதில் அப்படியே மயங்கி கரைந்து போனாள் அவன் மனையாள்..
அவன் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்திருந்தவள் மெல்ல விழிகளை உயர்த்தி அவனை பார்த்தவாறு அவன் பாடுவதையே ரசித்து கொண்டிருந்தாள்..
அவன் பாடி முடிக்கவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
...
அதனால் தான் மித்ராவை பற்றி பேச ஆரம்பித்ததுக்கு பனிமலர் எப்படி எடுத்து கொண்டாளோ என்று அவசரமாக அவள் முகம் பார்த்தவன் அவள் அதை கண்டு கொள்ளாமல் இயல்பாக இருக்க நிம்மதியானது..