(Reading time: 51 - 101 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 27 - பத்மினி

சீகரன் மற்றும் பனிமலர் வாழ்வில் வந்த பிரச்சனைக்கு மூல காரணமே மித்ரா தான் என  ஷ்யாம் கூற அதை கேட்டு அதிர்ந்து எழுந்தான் வசீகரன்...

“ஷ்யாம்... நீ என்ன சொல்ற ? “ என்றான் மீண்டும் நம்பாமல்..

“யெஸ் டா.. உனக்கும் சிஸ்டர்க்கும் நடுவுல பிரச்சனை வந்ததுக்கு மூல காரணமே மித்ரா தான்... மித்ரா உன் மேல் வைத்திருக்கும் காதல்.. இல்லை..இல்லை..  பைத்தியம் தான் காரணம்.. “

“டேய்.. நீ என்ன டா  சொல்ற? என்னால நம்பவே முடியலை..கொஞ்சம் புரியற மாதிரி சொல்..  “

“ஹ்ம்ம் நம்பித்தான் ஆகணும் வசி.. நீ  திடீர் கல்யாணம் பண்ணிக்க போறதை கேட்ட பொழுதே அதை நிறுத்துவதற்காக வேகமாக

...
This story is now available on Chillzee KiMo.
...

டாள்..??

அவ போய் எனக்கு இப்படி ஒரு துரோகத்தை பண்ணுவாள் என்று நினைத்து கூட பார்க்கவில்லை ஷ்யாம்.. “ என்று இடிந்து போய் அருகில் இருந்த இருக்கையில் தொய்ந்து போய் அமர்ந்தான் வசி..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.