(Reading time: 25 - 50 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

"ஐயோ முருகா... இது என்ன கொடுமை.. எனக்கு வேண்டாம்னா வச்சுக்க வேண்டியது தான.. சரி என்கிட்ட சாரி சொல்லுங்க.. அப்ப அதை வாங்கிக்கறேன்.. " என்றாள் அவளும் பிடிவாதமாக..

"நான் எதுக்கு சாரி சொல்லணும்  பேபி? எனக்கு உரிமையானவளை என் பொண்டாட்டியைத்தான கட்டி புடிச்சேன்.. அதுக்கு எதுக்கு சாரி? " என்றான் புருவங்களை உயர்த்தி..

அவன் சொன்னதன் அர்த்தம்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

பட் ஸ்டில் என்னுடைய இந்த எளிய  காதல் பரிசை ஏற்று கொள் கண்மணி.. " என்றவன் அவள் கை பிடித்து அவள் கையில் மெல்ல இதழ் பதித்தான்..

சந்தியாவோ அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.