Page 14 of 15
"ஐயோ முருகா... இது என்ன கொடுமை.. எனக்கு வேண்டாம்னா வச்சுக்க வேண்டியது தான.. சரி என்கிட்ட சாரி சொல்லுங்க.. அப்ப அதை வாங்கிக்கறேன்.. " என்றாள் அவளும் பிடிவாதமாக..
"நான் எதுக்கு சாரி சொல்லணும் பேபி? எனக்கு உரிமையானவளை என் பொண்டாட்டியைத்தான கட்டி புடிச்சேன்.. அதுக்கு எதுக்கு சாரி? " என்றான் புருவங்களை உயர்த்தி..
அவன் சொன்னதன் அர்த்தம்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
பட் ஸ்டில் என்னுடைய இந்த எளிய காதல் பரிசை ஏற்று கொள் கண்மணி.. " என்றவன் அவள் கை பிடித்து அவள் கையில் மெல்ல இதழ் பதித்தான்..
சந்தியாவோ அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்...