Page 2 of 4
அதுவரைக்கும் அவங்க ஆப்செர்வஷன்ல ஐஸியூல தான் இருக்கணும்" அவர் சொல்ல, "நாங்க பாக்கலாமா சார்" என்று கேட்டார் கந்தசாமி.
"ரொம்ப நேரம் வேணாம். ஒரு ஒருத்தரா போயி பாருங்க. இங்க யாராவது ஒருத்தர் ரெண்டு பேரு இருந்த போதும். தைரியமா இருங்க. நல்லதே நடக்கும்" என்றவர் கிளம்பி செல்ல, "மாப்பிளை நீங்க போயி பாருங்க" என்று ஆதவ்வை அனுப்பினார் கந்தசாமி.
அந்த அறைக்குள் நுழையும் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
தான். அவளின் கண்களின் அசைவை கண்டவன் மீண்டும் "மஞ்சு..." என அழைக்க, அவனின் குரலை கேட்டு அதுவரை ஒதுங்கி நின்றிருந்த நர்ஸ் ஓடி வந்தார். மஞ்சரிக்கு நினைவு வருவதற்கான அறிகுறிகள் தெரியவும் அங்கிருந்த