(Reading time: 20 - 40 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 14 - பத்மினி செல்வராஜ்

ந்த OMR சாலையில் தன் ஸ்கூட்டியில் பறந்து கொண்டிருந்தாள் சந்தியா... மணி 8 ஐ நெருங்கி இருந்ததால் சாலையில் போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் குறைவாக இருந்தது..

அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் மாலை 6 மணி அடித்தால் கிளம்பி விடுவதால் இந்த நேரம் தனியார் நிறுவனங்களில் அதுவும் பெரும்பாலும் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்  தான் தங்கள் வேலையை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்தனர்..

அதுவும் அன்று வெள்ளிக்கிழமை என்பதால் நிறைய பேர் கொஞ்சம் சீக்கிரமே வீடு திரும்பி இருக்க வாகன நெரிசல் அவ்வளவாக இல்லை...

அதனால் தான் சந்தியா அந்த சாலையில் கண் மண் தெரியாமல

...
This story is now available on Chillzee KiMo.
...

ுத்தி விட்டு வீட்டு வாசலில் வேகமாக செருப்பை உதற, அது அங்கொன்றும் இங்கொன்றுமாக பறந்து போய் விழுந்தது..

அதை கூட கண்டு கொள்ளாமல் விடுவிடுவென்று உள்ளே நுழைந்தவள் அங்கு வரவேற்பு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.