(Reading time: 20 - 40 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

வக்கனையா நாக்கை சப்பி கொட்டி சாப்டிட்டு பேச்சை பார்...” என்று தன் கணவனை முறைத்தவாறு  முகத்தை நொடித்தார் ருக்மணி..

“ஆமாமாம்.. உன் அப்பன் வீட்ல நீ மட்டும் தினமும் சப்பாத்தி யும் புரோட்டாவுமா சாப்ட்ட.. நானாவது மூனு வேளையும் சுடச்சுட  நெல்லஞ்சோறு சாப்டேன்.. உன் ஆத்தா ஒரு நேரம் சோறாக்கி அதையே மூனு வேளையும் போடலை..

பாதி நாள்  உனக்கு பழைய சோத்தை போட்டு தான்டி  வளர

...
This story is now available on Chillzee KiMo.
...

ள பொறந்த வீட்டுக்கு அனுப்பினா அப்புறம் என் மாமன்  என் அத்தையை எங்க வீட்டுக்கு அனுப்புனாலும் அனுப்பிடுவார்..

அப்படி பட்ட கிருக்கன் தான் அவள் அப்பன் என் அரும மாமன்.. அதனால போனால் போகுது..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.