Page 9 of 12
அதற்குள் நிகிலனும் ரெப்ரெஸ் ஆகி இரவு உணவுக்காக மேஜையில் அமர்ந்து இருந்தனர்...
மகிழன் நேராக அங்கு செல்ல, அவனை பிடித்து கொண்டனர் சிவகாமியும் மதுவும்...கூடவே அகிலாவும் சேர்ந்து கொள்ள, கலகலப்பாக சென்றது அந்த உணவு நேரம்..
எப்படியோ எல்லாரையும் சமாளித்தவன் அவசரமாக இரவு உணவை முடித்து வழக்கமாக தன் குடும்பத்தாருடன் அமர்ந்து அரட்டை அடித்து க
...
This story is now available on Chillzee KiMo.
...
எப்படி இப்படி சரணடைந்தேன்? “என்று யோசிக்க விடை தான் கிடைக்க வில்லை அவனுக்கு...
“இது தான் காதலின் மகிமையோ?.. எப்படிபட்டவனையும் அடித்து சாய்த்து விடுகிறது இந்த