Page 2 of 8
“என்ன சார், பேகும் கையுமா வந்து நிக்குறீங்க???” என்றுக் கேட்டாள்.
“நான் ஆபீஸ் கிளம்பட்டுமா பேபி. எல்லாம் முடிஞ்சிடுச்சுல??” கெஞ்சுவதுப் போலக் கேட்டான் கிருஷ்ணக்குமார்.
“ஹப்பப்பா, உங்க கம்பெனியோட சொந்தக்காரர் கூட இப்படி சின்சியரா அந்த கம்பெனிக்காக உழைக்க மாட்டாருன்னு நினைக்கிறேன்...! நான் இருங்கன்னு சொன்னா மட்டும் இருக்கவா போறீங்க... கிளம்புங்க... கிளம்புங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
டதற்காக எஸ்.கே அவனுடைய காரியதரிசி சசிகலாவிடம் சொல்லி வாங்கி இருந்தது.
“அழகா இருக்குள்ள அண்ணி...?”
“ம்ம்ம்... இது நல்லா தான் இருக்கு எஸ்.கே... நாம இருபது ப்ளேட் வாங்கினோம்ல, அதுல