Page 2 of 5
போகணும்.ஆத்தாவும் காமாட்சியும் செல்லி கூட இருக்கட்டும். நம்ம போயிட்டு வந்தரலாம். சத்யாவும் சம்மந்தியும் நேரா வீட்ல இருந்து ஸ்டேஷன்க்கு வரேன்னு சொல்லிட்டாங்க " கவுண்டர் சொல்லவும், "சரி மாமா" என்றவன் மஞ்சரியிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.
காவல் நிலையம் முன்பாக இவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தார் ராஜசேகர். மூவருமாக உள்ளே சென்றனர். உள்ளே நுழைந்தவர்கள் ஆதவ்வையும் சத்யாவை
...
This story is now available on Chillzee KiMo.
...
தமா " என அழைக்க, ராஜசேகரின் குரலை கேட்டு தலையை நிமிர்ந்த புருஷோத்தமனால் அவரின் கண்களை பார்க்கவே முடியவில்லை.
"ஏன் இப்படி பண்ணுன. நான் உன்னை என் குடும்பத்துல ஒருத்தனா தான பார்த்தேன். ஆனா