Page 4 of 5
போனது.
தங்களின் அறையில் தன்னுடைய மடியில் தலை வைத்து படுத்திருக்கும் ஆதவ்வின் முடியை கலைத்து விளையாடி கொண்டிருந்தாள் மஞ்சரி.
"நீ ஏன் அப்படி பண்ணுன மஞ்சு" திடீரென ஆதவ் கேட்கவும் ஒன்றும் புரியவில்லை மஞ்சரிக்கு.
"எது மாமா?" புரியாமல் கேட்டாள் மஞ்சரி. அவளின் மடியில் இருந்து எழுந்து அமர்ந்தவன் அவளது கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டான். அவனின் கண
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு இருக்கேன் சொல்லிட்டேன்" ஆதவ் சொல்ல, "அப்படி கஷ்டப்பட்டு யாரு கண்ட்ரோல் பண்ண சொன்னா" வாய்க்குள் முணுமுணுத்தாள் மஞ்சரி.
"ஹே ஹே என்ன சொன்ன, சத்தமா சொல்லு " அவளின் அருகே வந்தவன் அவளின்