Page 11 of 13
பண்ணுவாராம்...?
சேர்ந்த காசை நியாயமா அப்படியே கொண்டு வந்து கொடுத்தால் மனுசன் அதிலயும் ஏதேதோ கணக்கை சொல்லி பாதிய புடிச்சிகிட்டானே.. நல்லதுக்கு காலம் இல்லை... “ என்று உள்ளுக்குள்ளே புலம்பியவாறு அவரை முறைத்தான்
ஹ்ம்ம்ம் முன்ன இருந்த பார்த்திபனா இருந்தால் அப்படி செய்திருப்பான்..
ஏனோ அவன் உள்ளே புது மாற்றம் வந்ததை போல இருந்தது.. அதனாலயே அன
...
This story is now available on Chillzee KiMo.
...
an> முதலில் மறுத்துவிட்டார்.. பார்த்திபனை அழைத்து வந்த மாரி அவரிடம் எடுத்து சொல்லி கெஞ்சி கேட்க
"சரி.. முதல் ஒரு வாரம் எப்படி வேலை செய்யறானு பார்த்துட்டு அதுக்கப்புறம் தான் அவனை