திரும்ப வந்து பொருமையா சொல்றேன்டா...
உன் விருப்ப படி செய் அண்ணா..
டேய் அவ பத்தரம், ( இது இரண்டாம் முறை இவன் இப்படி கூறுவது... கேட்டவனுக்கு திருப்தியாக இருந்தாலும் சற்று கலக்கமாகவும் இருந்தது.)
அண்ணா நாங்கஎல்லாருமே அம்மூ அக்காவ பாத்துப்போம் நீ மட்டும் சீக்கரமே வந்துடுனா இந்தவாட்டி என்றான் அண்னனை அனைத்துக் கொண்டு.
டேய் நான் எவ்லோ சீக்கரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கரம் வரப் பாக்கிறேன்டா என்று தேத்திவிட்டு, கொண்டு செல்ல வேண்டியதை பற்றி யோசிக்க..
அவன் சாப்பிட காரப் பணியாரமும் சட்டிணியும் கொண்டு வந்தாள் மணைவி.
அமைதியாக உண்டவன் பத்திரமாக இரு நான் போய்ட்டு வரேன் என்று எழ நான் கார்ரை சங்கர் அண்ணாவை எடுக்க வேண்டாம் என்று விட்டேன் நானும் வரட்டுமா ஏர்ப்போட்டுக்கு.
திரும்ப தனியாக வருவாயே என்று கூரியவன் என்ன நினைத்தானோ....
நந்தா... மித்ருஞ்ஜேஷ் என்று அழைத்தவன் என்ன வந்து ட்ராப் பண்ணிட்டு அண்ணியை திரும்ப வீட்டுக்கு அழைத்து செல்ல ஏவினான்.
இப்போதும் பல்லியாய் கணவனை ஒட்டியபடியே அமர்ந்து வந்தாள். ஒரு வார்தைக் கூட பேச வில்லை... ஆயிரத்தில் ஒன்றாய் இதுவும் ஈஷ்வருக்கு நிம்மதியையே அலித்தது அவள் மனம் கலங்கி இருப்பது வெலிப்படையாகவே தெரிகிரதே...
இப்போது ஏதாவது பேசிணால் கண்டிப்பாக அழுது விடுவாள் அவள் அழுவதை பார்த்த பின் இவனால் கிலம்ப இயலாது என்பது உறுதி.
அவன் கிலம்பும் வரை அமைதியாக இருந்தவளின் கண்கள் இரண்டு பெரிய சொட்டு கண்ணீரை வடிக்க... மித்தூவும் நந்தனும் அவளை சமாதானப்படுத்தி வீட்டில் விட்டனர்.
எப்போதும் வேலை விஷையமாக கிலம்பினால் திறும்பவரும் நேரம் கணிப்பது கடிணம் எனவே... எப்போது வர நேரம் கிடைக்கிறதோ... அப்போது இவனே ரிட்டர்ன் டிக்கட்டுக்கு ஏர்பாடு செய்துக் கொல்வான். ஆனால் இந்த முறை திரும்ப வரும் டிக்கட் முன்மே தயாராய் இருந்தது அந்த கவரில். ஓப்பன் ரிட்டர்ன் டிக்கட் . எந்த நேரத்தில் வரவேண்டும் என்றாலு வரலாம்.
பார்த்தவனுக்கு ஏனோ நிம்மதியாக இருந்தது .
வீட்டில் உள்ள பெரியவர்களை சமாலிப்பது மித்ரூன் நந்தனின் வேலையாகி போனது.
ஒரு வாரத்துக்குமேல் ஆகிவிட்டது திருமணம் ஆகி. இங்கே வேலையை முடிக்காமல்