(Reading time: 17 - 33 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

அருகில் அமர்ந்து இருந்த ருக்மணி அவள் தலையை  தட்டி

“ஏன் டி எரும... வேகமா கொட்டிக்காத டீ.. “ என்று சொல்ல வந்தவர் சந்தியா வழக்கமாக  சொல்லும் டயலாக் நினைவு வர

“என்ன டீ ?  என் மருமகன் நினைச்சுகிட்டான் போல... “ என்று கண் சிமிட்டி  சிரித்தார்..

அதை கேட்டதும் திக் என்றது சந்தியாவுக்கு..

அதே நேரம் மகிழன் கண் முன்னே வந்து குறும்பாக கண் சி

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்ன மாதிரி கன்டிசன்ஸ் மேட்ச் ஆகிற மாதிரி சில ஜாதகம் வந்திருக்கு.. நானே அவங்ககிட்ட பேசிட்டேன்.. எல்லாரும் ஓகே ன்றாங்க... ஆனால் அந்த செல்வி பாப்பாவை பற்றி  சொன்னால் மட்டும்  எல்லாரும் தலை தெறிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.