Page 8 of 10
ஓடறானுங்க..
வேணா அந்த பாப்பா வை பத்தி எதுவும் சொல்ல வேண்டாமே.. நாங்களே அவளை பார்த்துக்கறோம்.. இல்லையா நீ கல்யாணத்துக்கு பிறகு மெதுவா மாப்பிள்ளை கிட்ட சொல்லிக்கோயேன்.. “ என்றார் தயங்கியவாறு..
“நோ நோ நோ.. மணி.. அது தப்பு.. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணலாம்னு சொல்லுவாங்க.. ஆனா என்னை பொறுத்தவரை எல்லா உண்மையையும் சொல்லி என்னை புடிச்சிருந்தால் மட்டும் த
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க சம்மதமா? “ என்றார் நம்பாமல்
“ஆமாம் மணி... ஏன் உனக்கு தமிழ் தெரியாதா? .. எனக்கு சம்மதம்..சம்மதம்.. சம்மதம்... போதுமா.. “என்று சிரித்தாள்..